திருவள்ளூர் : பொன்னேரி அருகே இரண்டு நாட்கள் விடாத பெய்த கன மழையால்
500க்கும் மேற்பட்ட விளைநிலங்களில் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக பெய்த கனமழை காரணமாக விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து கொண்டது. இதன் விளைவாக பல கிராமங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விட்டன.
குறிப்பாக, மேட்டுப்பாளையம், இலவம்பேடு, ஆவூர், மெதூர், கங்கானிமேடு ஆகிய பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கின. குறிப்பாக, ஆவூர் பகுதியில் தண்ணீர் செல்வதற்கு சரியான வழித்தடம் இல்லாததால் சுமார் மூன்று அடி தண்ணீரில் நெற்கதிர்கள் மூழ்கி காட்சியளிக்கின்றன.
அதேபோன்று, கங்கானிமேடு பகுதியில் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. பார்ப்பதற்கு குளம் போல் காட்சி அளிக்கும் இந்த இடத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு பயிரிடப்பட்ட நெற்கதிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் செய்வதறியாமல் வேதனை அடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.