பொள்ளாச்சி தாமரைகுளத்தை சேர்ந்தவர் கனகவேல் (40) தனது இரு மகன்களுடன் தனது இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி சென்று விட்டு ஊருக்கு வர திரும்பிய போது கோவில்பாளையம் அருகே சாலை தடுப்பில் எதிர்பார விதமாக பைக் மோதியது.
இதில் தரணீஸ் (13) தரணீந்திரன் (8) ஆகியோர் காயமடைந்தனர். அவ்வழியாக வந்த கோவை சென்று விட்டு பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா உடனடியாக தனது அரசு வாகனத்தில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து மருத்துவர்களிடம் நன்றாக சிகிச்சை அளிக்க வேண்டும் எனக்கு கூறி மேல் சிகிச்சைக்கு கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்,நகராட்சித் தலைவர் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்ட சம்பவம் மனிதநேயத்தை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.