நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 36) என்பவர், வீடு கட்டுவதற்காக வாங்கிய அதிகப்படியான கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இந்நிலையில், மனமுடைந்த அவர், தனது மகள்களான பிரக்திஷாஸ்ரீ (வயது 9), ரித்திகாஸ்ரீ (வயது 7), தேவஸ்ரீ (வயது 3) ஆகிய மூவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, பின்னர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடன் தொல்லை காரணமாக ஒரு தந்தை தனது மூன்று மகள்களைக் கொலை செய்துவிட்டு, தானும் உயிரை மாய்த்துக் கொண்ட இந்த துயர சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த நாமக்கல் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நான்கு பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.