தஞ்சை மாவட்டம் கன்னித் தோப்பு பகுதியில் செல்வம் என்ற இளைஞர் வசித்து வருகிறார் இவருக்கு திருமணமாகி 2 பெண் பிள்ளைகள் மற்றும் 1 ஆண் பிள்ளை என மொத்தம் 3 குழந்தைகள்.அதில் ஒருவர் மாற்றுத்திறனாளி சிறுவன்.
இந்த நிலையில் இவரது குடியிருப்பு பகுதியில் குடிநீர் குழாய்கள் பதிப்பு வேலை நடைப்பெற்று வருகிறது வேலை முடிவுற்று வரும் நிலையில் பாதி குழிகள் மூடி மீதமுள்ள குழிகள் மூடப்படாமல் இருந்ததால் செல்வத்தின் குழந்தைகள் குழிகளில் விழுந்து அடிபடும் நிலை ஏற்பட்டது.
பல முறை ஊராட்சி மன்ற தலைவியிடம் சொல்லியும் நடைவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.எனவே செல்வம் தனது பிள்ளைகளுக்கு எந்த விதத்திலும் அசம்பாவிதம் ஏற்ப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவரே இறங்கி குழிகளை அடைக்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது அவரது வீட்டிற்கு செல்லும் மின் கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்த கம்பியை செல்வம் பிடித்ததாலும் குழிகளில் தண்ணீர் இருந்த காரணத்தாலும் மின்சாரம் பாய்ந்தது தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
அருகே வசிக்கும் பொதுமக்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர் அங்கே வந்த மருத்துவக் குழு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
உறவினர்கள் அவர் சடலத்தைப் பார்த்து கதறி அழுதனர் இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.