தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த தந்தை… பொறுமையிழந்த மகன் : இறுதி நடந்த பரிதாபம்.. வேலூரில் அதிர்ச்சி..!!
வேலூர் கொசப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் வயது 63 இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகன் சரத்குமார் சென்னையில் தனியார் ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
நேற்று விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார். எப்போதும் குடித்துவிட்டு தகராறு செய்து கொண்டிருந்த தந்தையிடம் பொறுப்பாக இருக்க மாட்டீர்களா எப்போதும் குடித்துக் கொண்டுதான் இருப்பீர்களா என்று கேட்டிருக்கிறார்.
நீ யார் என்னை கேட்பதற்கு என்று ஒருவருக்கொருவர் கேள்விக்கணையால் தாக்கிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் அது ஆபாசமாக பேச்சாக மாறி கைகலப்பில் முடிந்து இருக்கிறது.
எப்போதும் பொறுப்பற்று இருக்கும் தந்தையின் குடிகார தன்மையை சகித்துக் கொள்ளாத மகன் சரத்குமார் அருகில் இருந்த கத்தியை எடுத்து தந்தையின் கழுத்தில் ஓங்கி குத்தியுள்ளார்.
பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளார். குத்துப்பட்ட தந்தை தேவராஜ் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்துள்ளார். தப்பி ஓடிய சரத்குமாரை வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தந்தையே மகனே குத்தி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.