கள்ளக்காதலனுடன் பெண் போலீஸ் உல்லாசமாக இருந்தோது கணவனிடம் கையும் களவுமாக மாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் குஷி நகர் மாவட்டத்தில் உள்ள காஸியா நகரில் போலீஸ் தம்பதி வசித்து வருகின்றனர். இருவரும் வெவ்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர்.
இதனிடையே கடந்த ஞாயிறன்று, காலை 8 மணிக்கு இரவு பணியை முடித்து வீடு திரும்பிய கணவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. படுக்கையறையில் மனைவியுடன் கள்ளக்காதலன் இருந்ததை கண்டு கடும் கோபமுற்ற கணவன், கடுமையாக தாக்கியுள்ளார்.
உடனே படுக்கையறையை தாழிட்டு பூட்டினார். உடனே அக்கம்பக்கத்தினர் ஒன்றுகூட, இந்த சம்பவங்களை வீடியோவாக பதிவு செய்தனர்.
வீடியோவில் கணவர், மனைவியின் கள்ளக்காதலை அடித்து தாக்கினார். படுக்கையறையில் கணவர் வெளியில் பூட்டிவிட, உள்ளே இருந்த மனைவியும் தாழிட்டுக் கொண்டார்.
கதவை திறக்க முடியாததால், உடனே பூட்டை உடைத்து, கள்ளக்காதலனை வெளியே அழைத்து சரமாரியாக தாக்கினார். பின்னர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.