சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர மக்கள் மீது வரி விதிக்கவில்லை, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வரியை சேர்த்து தான் ஜிஎஸ்டி வந்துள்ளது. மக்கள் பயன்படுத்தும் பொருள் மீது வரி விதிக்கப்படுகிறது என கூறுவது தவறு என கூறினார்.
இதையும் படியுங்க: திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!
சாரி வாரி கணக்கெடுப்பு திமுகவின் வெற்றி என கூறுவது ஏற்கமுடியாது. அக்கட்சிதான் சமத்துவம் என கூறுகிறது. குடிநீரில் மலம் கலந்த நிகழ்வு தமிழகத்தில் தான் நடந்தது. இது போன்ற நிகழ்வு வடநாட்டில் கூட நடக்கவில்லை.
அதிமுக பாஜக கூட்டணியை விமர்சிக்க முதலமைச்சருக்கு தகுதியில்லை. ஊழல் குற்றச்சாட்டில் உச்சநீதிமன்றம் வரை சென்று அமைச்சர் ஒருவரும், இன்னொரு அமைச்சரும் வேறொரு விஷயத்துக்காக பதவி விலகியுள்ளனர்.
ஊழல் கூட்டணி எங்கள் கூட்டணி பற்றி பேசுவதை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண் முன்னே சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச்…
தனியார் அறக்கட்டளை சார்பில் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் நடைபெற்றது, இந்நிகழ்வில்…
மதுரை முருக பக்தர்கள் மாநாடு நாளை (ஜுன் 22) மதுரையில் அமைந்துள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கீழடி ஆய்வுகள் குறித்து சம்பந்தமாக நேற்றைய தினமே முன்னால் அமைச்சர்…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…
This website uses cookies.