கடலூர் மாநகராட்சியில் முதல் முறையாக ஐஏஎஸ் அதிகாரி கமிஷனரா க நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்ட பின் பல்வேறு கமிஷனர் பதவி வகித்து வந்தனர் முதல்முறையாக ஐஏஎஸ் அதிகாரியான அனு என்பவரை கமிஷனராக நேற்று அரசு நியமித்துள்ளது.
இவர் தமிழக அரசின் துணை செயலாளராக பதவி வகித்து வந்தார். சி.பி ஆதித்யா செந்தில்குமார் கடலூர் மாவட்ட ஆட்சியராக 19ஆம் தேதி பொறுப்பேற்றார்.
மேலும் படிக்க: திருப்பூரை விட்டு வேறு மாநிலம் செல்லும் ஜவுளித்துறை.. திமுகவை எச்சரிக்கும் அதிமுக எம்எல்ஏ!
கணவர் ஆட்சியராகவும் மனைவி மாநகராட்சி கமிஷனர் ஆகவும் ஒரே இடத்தில் பணிபுரிவது இதுவே முதல் முறையாகும்
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.