திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் கைப்பையில் கடத்த முயன்ற பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியிலிருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் செல்ல இருந்த பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வாண்நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ஆண் பயணி ஒருவரது கைபையை சோதனை மேற்கொண்ட போது அதில் 80,000 அமெரிக்க டாலர் மற்றும் பத்தாயிரம் யூரோ நோட்டுகள் வைத்திருந்த தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தும் முயன்ற பயனியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, மற்றொரு நபர் தனது பையில் கொண்டு வந்த சாக்லேட் பவுடர் டப்பாவில் 211 கிராம் எடையுள்ள தங்க கட்டி மற்றும் ருபாய் 21,55,038 மதிப்புள்ள 386 கிராம் 3 தங்க செயின்களை மறைத்து கடத்தி வந்தது பறிமுதல் செய்தனர். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் யாருக்காக கடத்தி வந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.