திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் கைப்பையில் கடத்த முயன்ற பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியிலிருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் செல்ல இருந்த பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வாண்நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ஆண் பயணி ஒருவரது கைபையை சோதனை மேற்கொண்ட போது அதில் 80,000 அமெரிக்க டாலர் மற்றும் பத்தாயிரம் யூரோ நோட்டுகள் வைத்திருந்த தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தும் முயன்ற பயனியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, மற்றொரு நபர் தனது பையில் கொண்டு வந்த சாக்லேட் பவுடர் டப்பாவில் 211 கிராம் எடையுள்ள தங்க கட்டி மற்றும் ருபாய் 21,55,038 மதிப்புள்ள 386 கிராம் 3 தங்க செயின்களை மறைத்து கடத்தி வந்தது பறிமுதல் செய்தனர். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் யாருக்காக கடத்தி வந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.