கோவை : வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.19.22 லட்சம் மோசடி செய்த புகாரில் கணவர் கைது செய்யப்பட்ட நிலையில், மனைவி தலைமறைவாகியுள்ளார்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த அருண், மனைவி ஹமலதா ஆகியோர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பேஸ்புக்கில் விளம்பரம் வெளியிட்டுள்ளனர். இதை நம்பி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களிடம் ரூ.19.22 லட்சம் பணம் பெற்று மோசடி செய்துள்ளனர்.
அவர்களில் பாதிக்கப்பட்ட சந்திரமோகன் அளித்த புகாரின் அடிப்படையில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அருணை கைது செய்தனர், தலைமறைவான ஹமலதாவை தேடி வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.