ராமநாதபுரத்தை அடுத்த கீழக்கரை பகுதியைச் சேர்ந்த வனத்துறை அலுவலர் செந்தில்குமார். இவர் இன்று காலை மது போதையில் அலுவலகத்தில் இருந்து அவ்வழியே துதல் கம்பெனிக்கு வேலைக்குச் சென்ற 40 வயது பெண்ணை மேலே அலுவலகத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.
எதற்காக என்று கேட்டபோது பாலியல் வல்லுறவிற்கு வற்புறுத்தி பேசியதாகவும் இதனால் அதிர்ந்து போன அந்த பெண் உடனடியாக வீட்டிற்கு ஓடிச் சென்று தன்னுடைய கணவர் மற்றும் உறவினர்கள் இடத்தில் தகவலை தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது உறவினர்களும் கீழக்கரை வனச்சரக அலுவலகம் முன்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
பாதிக்கப்பட்ட பெண் உறவினர்களோடு வந்ததை அறிந்த வனத்துறை அலுவலர் செந்தில்குமார் உடனடியாக மேலே அலுவலகத்திற்குள் சென்று கதவை உள்ளாக தாளிட்டுக்கொண்டு இருந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக கீழக்கரை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த போலீசார் பாதிக்கப்பட்டதாக கூறப்படுபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புகார் அளிக்க காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
வனத்துறை அலுவலகத்தில் வைத்து வனச்சரங்க அலுவலர் செந்தில்குமார் இடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.