ராமநாதபுரத்தை அடுத்த கீழக்கரை பகுதியைச் சேர்ந்த வனத்துறை அலுவலர் செந்தில்குமார். இவர் இன்று காலை மது போதையில் அலுவலகத்தில் இருந்து அவ்வழியே துதல் கம்பெனிக்கு வேலைக்குச் சென்ற 40 வயது பெண்ணை மேலே அலுவலகத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.
எதற்காக என்று கேட்டபோது பாலியல் வல்லுறவிற்கு வற்புறுத்தி பேசியதாகவும் இதனால் அதிர்ந்து போன அந்த பெண் உடனடியாக வீட்டிற்கு ஓடிச் சென்று தன்னுடைய கணவர் மற்றும் உறவினர்கள் இடத்தில் தகவலை தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது உறவினர்களும் கீழக்கரை வனச்சரக அலுவலகம் முன்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
பாதிக்கப்பட்ட பெண் உறவினர்களோடு வந்ததை அறிந்த வனத்துறை அலுவலர் செந்தில்குமார் உடனடியாக மேலே அலுவலகத்திற்குள் சென்று கதவை உள்ளாக தாளிட்டுக்கொண்டு இருந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக கீழக்கரை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த போலீசார் பாதிக்கப்பட்டதாக கூறப்படுபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புகார் அளிக்க காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
வனத்துறை அலுவலகத்தில் வைத்து வனச்சரங்க அலுவலர் செந்தில்குமார் இடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.