பாஜக தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக பிரமுகர் விஜயதாரணி மூன்றுமுறை நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். இரண்டரை ஆண்டு காலம் பதவியிலிருந்தும் இருக்கின்ற பதவியை விட்டுவிட்டு பாஜகவில் இணைந்துள்ளேன். அதற்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வரவில்லை. எதிர்பார்ப்போடு தான் வந்திருக்கிறேன். பாஜகவில் இணைந்து ஆறு மாதமாகியும் இன்னும் எனக்கு பதவி கொடுக்கவில்லை.
எனக்கு நல்லது பண்ணுவீங்கன்னு தெரியும். பாஜக என்னைப் போன்றவர்களை நிச்சயம் பயன்படுத்தும் என்ன அண்ணே சரிதானே என விஜய் தாரணி அண்ணாமலையை பார்த்து கேட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இது மட்டும் இல்லாமல் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த விஜயதாரணி நடிகர் விஜய் ராகுல் காந்தியிடம் கட்சியில் தனக்கு பொறுப்பு கேட்டதாகவும், உங்கள் செல்வாக்குக்கு நீங்கள் தனி கட்சியே தொடங்கலாம் என ராகுல் காந்தி அட்வைஸ் கூறியதாகவும், அதனால் தான் விஜய் கட்சி ஆரம்பித்தார்.
இதனால், விஜய் காங்கிரஸ் கட்சியுடன் இணைய அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும், பேசி இருந்தார். அவர் யாருடன் கூட்டணி அமைத்து யாரை எதிர்க்க போகிறார் என்பதை பொறுத்துதான் அரசியலில் மாற்றங்கள் வரும் என விஜயதரணி கூறியுள்ளார்.
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
This website uses cookies.