Categories: தமிழகம்

போலி நகைகளை செய்து வைத்து 496 பவுன் மோசடி.. வங்கி மேலாளரை தட்டி தூக்கிய போலீஸ்..!

போலி நகைகளை செய்து வைத்து 496 பவுன் மோசடி. திருப்பூரைச் சேர்ந்த வங்கி மேலாளர் கார்த்திக் என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் சந்திரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (29). இவர் கேரளா கண்ணூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார். இந்த நிலையில் வங்கியில் நடந்த தணிக்கையின் போலி நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரள குற்றப்பிரிவு போலீசில் வங்கி சார்பில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் வங்கியில் மேலாளராக பணியாற்றிய கார்த்திக் 496 பவுன் நகையை எடுத்து திருப்பூர் புஷ்பா தியேட்டர் அருகே உள்ள ஒரு தனியார் வங்கியில் 17 பேர் பெயர்களில் அடகு வைத்து பணம் பெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து வங்கி மேலாளர் கார்த்திக்கை கைது செய்த குற்ற பிரிவு போலீசார் நேற்று அவரை அழைத்துக் கொண்டு திருப்பூர் வந்தனர். திருப்பூர் வங்கியில் அடகு வைத்திருந்த 496 பவுன் நகையையும் பறிமுதல் செய்து கேரளாவுக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக திருப்பூரில் உள்ள தனியாரவங்கி மேலாளரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Poorni

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

15 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

16 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

17 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

18 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

19 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

19 hours ago

This website uses cookies.