Categories: தமிழகம்

போலி நகைகளை செய்து வைத்து 496 பவுன் மோசடி.. வங்கி மேலாளரை தட்டி தூக்கிய போலீஸ்..!

போலி நகைகளை செய்து வைத்து 496 பவுன் மோசடி. திருப்பூரைச் சேர்ந்த வங்கி மேலாளர் கார்த்திக் என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் சந்திரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (29). இவர் கேரளா கண்ணூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார். இந்த நிலையில் வங்கியில் நடந்த தணிக்கையின் போலி நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரள குற்றப்பிரிவு போலீசில் வங்கி சார்பில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் வங்கியில் மேலாளராக பணியாற்றிய கார்த்திக் 496 பவுன் நகையை எடுத்து திருப்பூர் புஷ்பா தியேட்டர் அருகே உள்ள ஒரு தனியார் வங்கியில் 17 பேர் பெயர்களில் அடகு வைத்து பணம் பெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து வங்கி மேலாளர் கார்த்திக்கை கைது செய்த குற்ற பிரிவு போலீசார் நேற்று அவரை அழைத்துக் கொண்டு திருப்பூர் வந்தனர். திருப்பூர் வங்கியில் அடகு வைத்திருந்த 496 பவுன் நகையையும் பறிமுதல் செய்து கேரளாவுக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக திருப்பூரில் உள்ள தனியாரவங்கி மேலாளரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Poorni

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

7 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

9 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

9 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

10 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

10 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

11 hours ago

This website uses cookies.