புரட்டாசி மாதத்தில் இலவச பிரியாணி… புதிய உணவக திறப்பு விழாவில் அலைமோதிய அசைவ பிரியர்கள்!!
திருவாரூர் நகர் பகுதியில் மயிலாடுதுறை செல்லும் சாலையில் இன்றைய தினம் புதிதாக ஒரு பிரியாணி கடை திறக்கப்பட்டது.
திறப்பு விழா சலுகையாக ஒரு பிரியாணி வாங்கினால் இன்னொரு பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை அடுத்து அக்கடைக்கு அசைவ பிரியர்கள் படையெடுத்தனர்.
கூட்டத்தை சமாளிக்க முடியாமல் மக்களுக்கு டோக்கன் வழங்கி வரிசையில் வரும்படி அறிவுறுத்தினர். அதை சற்றும் பொருட்படுத்தாத மக்கள் போட்டி போட்டுக் கொண்டு பிரியாணி பொட்டலங்களை வாங்கிச் சென்றனர்.
புரட்டாசி மாதம் பெரும்பாலானோர் அசைவத்தை தவிர்க்கும் நிலையில் இலவசம் என்ற கடையின் அறிவிப்பை தொடர்ந்து மக்கள் எதையும் பொருட்படுத்தாமல் முண்டியடித்துக் கொண்டு பிரியாணி பொட்டலங்களை அள்ளிச் சென்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.