மதுரையில் கோரிப்பாளையம், அப்போலோ மருத்துவமனை சந்திப்பு, உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பால கட்டுமான பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு, மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உள்ளிட்டோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள சலசலப்பு குறித்து பதில் அளித்த அமைச்சர் எ.வ வேலு,
அதிமுகவில் பெரிய சலசலப்பு ஒன்றும் இல்லை இது அவர்கள் கட்சிப் பிரச்சனை நாங்கள் கருத்து கூறுவது என்பது சரியாக இருக்காது. ஆனாலும் கூட கட்சியினுடைய இன்றைய தலைவர் நண்பர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் சிந்தித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
என்னுடைய அனுபவத்தில் எந்த தலைமையாக இருந்தாலும் சரி ஒரு தீர்க்க தரிசனமான முடிவை பொதுக்குழு செயற்குழுவை கூட்டி முடிவெடுப்பார்கள். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி விவரமானவர் இந்நேரம் முடிவு எடுத்திருப்பார். என்று பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.