கோவை : மது வாங்கி தராததனால் முன் விரோதம் ஏற்பட்டு நண்பரையே கொலை செய்த உடனிருந்த நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை செல்வபுரம் பகுதியில் வசிக்கும் கார்த்திக், ரஞ்சித் இருவரும் தியாகராஜன் என்பவருடன் மது அருந்துவது வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் வழக்கம் போல கார்த்திக் , ரஞ்சித் மது வாங்கி தரும்படி தியாகராஜனிடம் கேட்டிருந்த நிலையில் அவர் வாங்கி தர மறுத்திருக்கின்றார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் கொலை செய்ய திட்டம் தீட்டினர்.
இந்த நிலையில் தனியாக நின்றிருந் தியாகராஜனை மது குடிக்க அழைத்து செல்வதாக தெரிவித்து பி.என்.புதூர் அழைத்து சென்று கட்டையால் அடித்தனர். இதனால் காயமடைந்து சம்பவ இடத்திலேயே தியாகராஜன் உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் தியாகராஜன் உடலை மீட்டு விசாரணை செய்த நிலையில், கார்த்திக், ரஞ்சித் அடிக்கடி இவருடன் மது அருந்துவது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் நடத்தி விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.