திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோதைமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக டிஎஸ்பி தனஞ்ஜெயனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் சுற்றி வளைத்தனர்.
அப்போது அங்கு இருந்த பலர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓடி உள்ளனர். அப்போது எட்டு பேரை பிடித்த போது போலிசார் மீது கற்களை வீசி சிலர் எரிந்து விட்டு தப்பி ஓடினர் . இதில் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது இதில் எட்டு பேர் கைது செய்யப்பட்டும் தப்பி ஓடிய ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனங்களையும், சூதாட்ட சீட்டுகளையும் கைபற்றியும் , போலீஸாரை தாக்க முன்றவர் மீது அரசு பணியை தடுத்த வழக்கும் பதிவு செய்யபட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சூதாட்டம் தொடர்பாக பிடிக்க சென்ற நபர்கள் நபர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்க முயன்ற சம்பவம் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.