தஞ்சாவூரில் மீண்டும் பாலியல் வன்கெடுமை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை பூதலூரில் பெண் ஒருவர் தனது மகள் வீட்டுக்கு வருவதற்காக கடந்த 3ஆம் தேதி பேருந்துக்காக காத்திருக்கிறார்.
45 வயது மதிக்கத்தக்க பெண்ணான அவருக்கு அவ்வழியாக சென்ற பிரவீன் மற்றும் ராஜ்கபூர் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கொடுப்பதாக கூறியுள்னர்.
பின்னர் ஒரு பைக்கில் பிரவீன் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு செல்ல, பின்னால் ராஜ்கபூர் மற்றொரு வண்டியில் வந்துள்ளார்.
அந்த ஊரைத் தாண்டியதும், இரு இளைஞர்களும் ஆள் இல்லாத வயல் காட்டுக்கு அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளனர். சுதாரித்த பெண் கூச்சலிட, அவரை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதையடுத்து தாய் இன்னும் வரவில்லை என காத்திருந்த மகள், தனது தம்பியை போய் பார்க்க சொல்லியுள்ளார்.
இதையடுத்து ஆள்நடமாட்டம் வருவதை அறிந்த இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர். இதையடுத்து அழுது கொண்டிருந்த தாயை அழைத்து வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் புகார் அளிக்கப்பட்டு இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.