புதுச்சேரி : புதுச்சேரியில் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவரிடம் இருந்து செல்போன் பறித்து சென்ற மர்ம நபர்களின் வீடியோ வைரலாகி வருகிறது.
புதுச்சேரி நகர பகுதியில் உள்ளது மிஷின் வீதி. வர்தகங்கள் மட்டும் அதிக அளவில் கடைகள் உள்ள இந்த வீதியில் அதிக அளவில் நடைபாதை கடைகள் உள்ளன. இந்த கடைகள் வைத்திருப்பவர்கள் இரவில் தங்கள் விற்பனைக்கு வைத்துள்ள பொருட்களை தார்பாய் மூலம் மூடிவிட்டு அருகில் உறங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்து நடைபாதையில் உறங்கி கொண்டிருந்த நடைபாதை வியாபாரியிடம் இருந்து செல்போனை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
செல்போன் பறிப்பு தொடர்பாக அந்த வியாபாரி காவல் துறையினரிடம் புகார் கொடுத்து உள்ளதாகவும், இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.