பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல்.
உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர் பகுதியில் சாலையில் பாகிஸ்தான் கொடி கிடந்துள்ளது. அப்போது அந்த வழியே பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார் 15 வயது சிறுவன்.
இதையும் படியுங்க: தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!
அவரை தடுத்து நிறுத்திய கும்பல் ஒன்று, சிறுவனின் பெயரை கேட்டு அவர் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த என்பதை அறிந்து தாக்கியுள்ளது, மேலும் பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்ல வற்புறுத்தியுள்ளது.
இதையடுத்து அந்த சிறுவன், என்னை விட்விடுங்கள் என கதறியுள்ளார். கையெடுத்து கும்பிட்டு சிறுவன் கெஞ்சிய வீடியோவும் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதே போல குவார்சி பகுதியில் ஜூஸ் கடை வைத்திருந்த உமர் ஹூசைன் என்பவரி கடையை அடையாளம் தெரியாத கும்பல் சூறையாடியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.