பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல்.
உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர் பகுதியில் சாலையில் பாகிஸ்தான் கொடி கிடந்துள்ளது. அப்போது அந்த வழியே பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார் 15 வயது சிறுவன்.
இதையும் படியுங்க: தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!
அவரை தடுத்து நிறுத்திய கும்பல் ஒன்று, சிறுவனின் பெயரை கேட்டு அவர் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த என்பதை அறிந்து தாக்கியுள்ளது, மேலும் பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்ல வற்புறுத்தியுள்ளது.
இதையடுத்து அந்த சிறுவன், என்னை விட்விடுங்கள் என கதறியுள்ளார். கையெடுத்து கும்பிட்டு சிறுவன் கெஞ்சிய வீடியோவும் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதே போல குவார்சி பகுதியில் ஜூஸ் கடை வைத்திருந்த உமர் ஹூசைன் என்பவரி கடையை அடையாளம் தெரியாத கும்பல் சூறையாடியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.