மாவட்டம் முழுவதும் கஞ்சா சப்ளை… வடமாநில வாலிபர் உட்பட 4 பேர் கைது… 5 கிலோ கஞ்சா பறிமுதல்!!
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்த் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் அழைத்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் ஒடிசா மாநிலம் சிங்கிபோர் கிராமத்தை சார்ந்த பிந்து நாயக் என்பதும் இவர் ஒடிசாவிலிருந்து ரயில் மூலமாக வந்து விழுப்புரத்தில் கஞ்சா விற்பனை செய்ய வந்ததும் கையில் 5 கிலோ கஞ்சா பொட்டலம் இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து பிந்து நாயக்கிடம் போலீசார் விசாரணை செய்ததில் மாம்பழப்பட்டு கிராமத்தை சார்ந்த சஞ்சய், கவியரசன், ரஜிபுதீன் ஆகியோர் விழுப்புரத்தின் நகர மற்றும் கிராம பகுதிகளில் வாங்கி சென்று சில்லரையாக விற்பனை செய்வது தெரியவரவே பிந்து நாயக் உட்பட நான்கு பேரையும் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
பிரபலங்கள் திடீரென திருமணம் செய்வது குறைந்த வருடங்களில் வாழ்ந்து பின்னர் விவாகரத்து செய்வது அனைத்து துறையிலும் சகஜமான விஷயமாக மாறிவிட்டது.…
மிடில் கிளாஸ் மக்களின் கனவு! ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், மீதா ரகுநாத், சரத்குமார், தேவயானி, யோகி பாபு உள்ளிட்ட பலரது…
கோவை மாவட்டத்தில் தி.மு.க உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதில்…
தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு ஆர்ப்பாட்டத்தில்…
லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம்…
This website uses cookies.