தமிழகம்

ரயில் வரும் போது தூங்கிய கேட் கீப்பர் பங்கஜ்… இது 5வது முறை.. வாக்குமூலத்தில் அதிர்ச்சி!

கடலூர் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்க: ரிதன்யா பிரேத பரிசோதனையில் பகீர் தகவல்? குற்றவாளிகள் தப்ப முடியாது.. வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி!

இந்த சம்பவத்திற்கு காரணம், ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மாதான் என கூறி பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதையடுத்து அவரை மீட்ட போலீசார், மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் ரயில் மோத காரணம் வேன் ஓட்டுநர் தான், அவர் தான் கேட்டை திறக்க கேட் கீப்பரிடம் கூறியுள்ளார் என தெற்கு ரயில்வே விளக்கமளித்தது. ஆனால் நான் கேட் கீப்பரிடம் பேசவே இல்லை என வேன் ஓட்டுநர் மறுத்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு கேட் கீப்பர் பங்கஜ் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், ரயில் வரும் போது தூங்கி கொண்டிருந்ததாக அவரே ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரயில் வருவதை அறிந்து ஸ்டேஷன் மாஸ்டர் தொலைபேசியல் அழைத்த நிலையில், பங்கஜ் போனை எடுக்காமல் தூங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஏற்கனவே 5 முறை கேட் கீப்பர் இது போன்று ரயில் வரும் போது தூங்கி உள்ளதாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!

டிரெண்டிங் ஹீரோயின் “டிராகன்” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தமிழ் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தவர்தான் கயாது லோஹர். “டிராகன்” திரைப்படத்தில்…

3 hours ago

அத்தையுடன் உல்லாசம்… மருமகனை கொடூரமாக தாக்கி திருமணம் செய்ய வைத்த மாமனார்!

அத்தையுடன் தகாத உறவு வைத்திருந்த மருமகனை தாக்கி வற்புறுத்தி திருமணம் செய்ய சொல்லி அடித்து துவைத்த மாமனார் தலைமறைவாகியுள்ளார். பீகார்…

4 hours ago

மோனிகாவாக மோகினி ஆட்டம் ஆடப்போகும் பூஜா ஹெக்டே? கூலி படத்தின் இரண்டாவது சிங்கிள் அப்டேட்!

பட்டையை கிளப்பிய முதல் சிங்கிள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14…

4 hours ago

கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸாகும் தனுஷின் மாஸ் ஹிட் திரைப்படம்? ரொம்ப புதுசா இருக்கே!

தனுஷின் பாலிவுட் அறிமுகம் நடிகர் தனுஷ் பாலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் “ராஞ்சனா”. இத்திரைப்படம் தமிழில் “அம்பிகாபதி” என்ற பெயரில்…

5 hours ago

செந்தில் பாலாஜி போல மாவட்ட செயலாளர்கள் அமைந்தால் எந்த பிரச்சனையும் இல்லை : உதயநிதி பாராட்டு!

கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கரூர் வந்தடைந்தார். தொடர்ந்து இன்று…

5 hours ago

ரிதன்யா உணர்வுகளை புரிஞ்சுக்கோங்க… கண்ணீர் விட்டு அழுத நடிகை அம்பிகா!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணத கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் பெற்றோரை திரைப்பட நடிகை அம்பிகா நேரில் சந்தித்து…

5 hours ago

This website uses cookies.