கோவை: போத்தனூர் அருகே நள்ளிரவு சுற்றித்திரிந்த 25 வயது மதிக்கத்தக்க ஜார்ஜியா நாட்டு இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை போத்தனூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட இட்டேரி பகுதியில் வழியாக போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பஸ் நிலையம் அருகே 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தார்.
இதனை பார்த்த போலீசார் வாலிபரின் அருகே சென்று யார் எந்த ஊர் எதற்காக இங்கே நிற்கிறீர்கள் என்று கேட்டனர். அப்போது வாலிபர் பதில் அளித்த மொழி போலீசாருக்கு புரியவில்லை.
இதனையடுத்து போலீசார் அந்த வாலிபரை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு போலீஸ் நிலையம் வந்தனர் அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் வாலிபர் 25 வயதான ஜார்ஜியா நாட்டை சேர்ந்தவர் என்பது மட்டும் தெரிய வந்தது.
மேலும் அவர் பேசும் மொழி போலீசாருக்கு புரியவில்லை. அவரிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லை எனவே போலீசார் வாலிபரிடம் எதற்காக இங்கே வந்தார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.