வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் ஊராட்சி்க்குட்பட்ட துருவம் அடுத்த கொள்ளை மேடு பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் வளர்மதி. இவர்களுக்கு 5 மகள்கள் உள்ள நிலையில் 4 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.
இந்நிலையில் 5வது மகளான அஞ்சலி(22). அரசு கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு விட்டிலேயே இருந்துள்ளார்.
இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள இவரது வீட்டின் பின்புறம் இன்று மாலை சிறுத்தை ஒன்று அஞ்சலியை கடித்து வாயில் கவ்வி தரதர வென இழுத்து சென்றுள்ளது.
அப்போது அதனை கண்ட அஞ்சலியின் உறவினர்கள் கத்தி கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார்
இதையும் படியுங்க: தங்கம் விலை கடும் சரிவு.. உடனே கிளம்புங்க!
அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் சிறுத்தை அஞ்சலியை அங்கேயே போட்டு விட்டு ஓடிவிட்டது. முகம் முழுக்க நசுங்கிய அஞ்சலி இடதுபுற கை பாகம் வெட்டப்பட்ட நிலையில் கிடந்ததை பார்த்த உறவினர் கதறி அழுதனர்.
தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட வன அலுவலர் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.