வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் ஊராட்சி்க்குட்பட்ட துருவம் அடுத்த கொள்ளை மேடு பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் வளர்மதி. இவர்களுக்கு 5 மகள்கள் உள்ள நிலையில் 4 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.
இந்நிலையில் 5வது மகளான அஞ்சலி(22). அரசு கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு விட்டிலேயே இருந்துள்ளார்.
இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள இவரது வீட்டின் பின்புறம் இன்று மாலை சிறுத்தை ஒன்று அஞ்சலியை கடித்து வாயில் கவ்வி தரதர வென இழுத்து சென்றுள்ளது.
அப்போது அதனை கண்ட அஞ்சலியின் உறவினர்கள் கத்தி கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார்
இதையும் படியுங்க: தங்கம் விலை கடும் சரிவு.. உடனே கிளம்புங்க!
அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் சிறுத்தை அஞ்சலியை அங்கேயே போட்டு விட்டு ஓடிவிட்டது. முகம் முழுக்க நசுங்கிய அஞ்சலி இடதுபுற கை பாகம் வெட்டப்பட்ட நிலையில் கிடந்ததை பார்த்த உறவினர் கதறி அழுதனர்.
தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட வன அலுவலர் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.