தமிழக பாஜக வட்டாரங்கள் கூறும் தகவல் தமிழக அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, பா.ஜ.க தொண்டர்கள் தங்கள் பகுதியில் கொடி கம்பம் நடுவதுடன், தலைவர்களின் படங்களை திறக்கின்றனர். அதை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க., – வி.சி.க., மற்றும் தி.மு.க.,வுக்கு ஆதரவாக உள்ள சில அமைப்புகளை சேர்ந்த நபர்கள், பா.ஜ.க, கொடி கம்பத்தை சேதப்படுத்துவதுடன், பேனர்களை கிழிக்கின்றனர்.
பொதுக்கூட்டம், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் சேர்க்கும் நிகழ்ச்சி, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு போன்றவற்றின் போது வேண்டுமென்றே இடையூறு செய்கின்றனர்.
தட்டி கேட்க செல்லும் பா.ஜ.க தொண்டர்களை தாக்குகின்றனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. போலீசார் முன்னிலையில் பா.ஜ.க தொண்டர்களை தாக்க முயல்கின்றனர்.
எனவே, மாற்று கட்சியினர் வேண்டும் என்றே தகராறு செய்யும் போது, அவர்கள் என்ன மாதிரியான நடவடிக்கையில் ஈடுபடுகின்றனரோ அதே பாணியில் பதிலடி கொடுக்க வேண்டும்.
அவர்களுக்கு, கட்சி அனைத்து வகையிலும் உறுதுணையாக இருக்கும் என கட்சி நிர்வாகிகளிடம் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…
தி.மு.க ஐடி விங்க், தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்டூன் பதிவை ஜூன் 17ஆம் தேதி மாலை வெளியிட்டது. அந்த…
வெளியானது குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “குபேரா” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.…
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
This website uses cookies.