திருவள்ளூர் அருகே ஆளும் கட்சியான திமுகவில் பல்வேறு பதவிகளைப் பெற போட்டி போட்டு கொண்டு மனுக்களை அளிக்க குவிந்த கட்சியினர்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக கழகம் சார்பில் கழக சார்பு அணிகளுக்கான மாவட்ட அமைப்பாளர் துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்குதல் மற்றும் திரும்ப பெறுதல் நிகழ்ச்சி புதுவாயலில் நடைபெற்றது.
இதில் ஆளும் கட்சியில் இலக்கிய அணி, வர்த்தக அணி, விவசாய அணி, மீனவர் அணி வழக்கறிஞர் அணி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பதவிகளைப் பெற குவிந்த கட்சி தொண்டர்கள் போட்டி போட்டு கொண்டு மாவட்ட கழக செயலாளர் டி.ஜே கோவிந்தராஜனிடம் மனுக்களை அளித்தனர்.
தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் சூழல் உருவாகியுள்ள நிலையில் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் கட்சிப் பதவிகளை பெறுவதில் கட்சியினர் மும்முரம் காட்டினர்..
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
This website uses cookies.