கோவை : திடீரென கண் திறக்கப்பட்டு காட்சியளித்த அம்மன் சிலையால் பக்தர்கள் பக்தி பரவசத்தில் அலைமோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை காமராஜபுரம் ஹவுசிங் காலனி பகுதியில் அருள்மிகு தேவிஸ்ரீ பூமாரிய்யம்மன் கோவில் அமைந்துள்ளது. சுமார் 40ஆண்டுகால பழமை வாய்ந்த அம்மனுக்கு இரண்டு நாட்களுக்கு முன் கோவில் புனரமைப்பு பணிக்காக கணபதி ஹோமம் நடைபெற்றுள்ளது.
தினந்தோறும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் வழிபாடு செய்வது வழக்கம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை என்பதால் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பூமாரியம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு வழிபாடு செய்துள்ளார்.
திடீரென கண் திறக்கப்பட்டு காட்சியளித்துள்ளார் அம்மன். இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் அம்மனை தரிசிக்க குவிந்தனர். திடீரென மாரியம்மன் கண் திறக்கப்பட்டதினால் பக்தர்களிடையே பரவசத்தில் ஆழ்த்தியது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.