விளையாட்டு பொம்மைகளில் மறைத்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட 17லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்த நிலையில், பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று இரவு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் நூற்றுக்கு மேற்பட்ட பயணிகள் வருகை தந்தனர். விமானத்தில் வந்த பயணிகளை திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களது ஆவணங்கள் மற்றும் உடைமைகளை சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது ஒரு பயணி கொண்டு வந்த குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மையில் சுமார் 273.5 கிராம் எடையுள்ள தங்கத்தை நூதன முறையில் மறைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதனை தொடர்ந்து தங்கத்தை பறிபோன செய்து யாருக்காக கடத்தி வந்தார் யாரிடத்தில் கொடுத்து அனுப்பியது என்பது குறித்து சுகத்தை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூபாய் 15,39,460 என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.