விளையாட்டு பொம்மைகளில் மறைத்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட 17லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்த நிலையில், பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று இரவு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் நூற்றுக்கு மேற்பட்ட பயணிகள் வருகை தந்தனர். விமானத்தில் வந்த பயணிகளை திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களது ஆவணங்கள் மற்றும் உடைமைகளை சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது ஒரு பயணி கொண்டு வந்த குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மையில் சுமார் 273.5 கிராம் எடையுள்ள தங்கத்தை நூதன முறையில் மறைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதனை தொடர்ந்து தங்கத்தை பறிபோன செய்து யாருக்காக கடத்தி வந்தார் யாரிடத்தில் கொடுத்து அனுப்பியது என்பது குறித்து சுகத்தை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூபாய் 15,39,460 என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.