வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் தானாக ஓடிய அரசு பேருந்து கல்லூரி மாணவிகள் பயணிகள் அதிஸ்ட்டவசமாக காயமின்றி தப்பியதால் பரபரப்பு.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் நகரின் மையப்பகுதியிலுள்ள பேருந்து நிலையத்தில் நிலக்கோட்டை நோக்கி செல்வதற்காக அரசு நகரப் பேருந்து நிலையம் விநாயகர் கோவில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த,பேருந்தை ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் இருவரும் அருகாமையில் உள்ள ஒருதேநீர் கடையில் டீ குடிக்க சென்றுவிட்டனர்.
அப்போது நிலக்கோட்டை மகளிர் கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் மற்றும் பொதுமக்கள் பேருந்தில் அமர்ந்திருந்தனர்.
இந்நிலையில் பேருந்து திடீரென தானாக ஸ்டார்ட் ஆகி குதித்து குதித்து நகரத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவிகள் அலறியடித்து சிதரி ஓடினர்.
சுதாரித்த ஓட்டுநர் மின்னல் வேகத்தில் ஓடி வந்து மேலும் பேருந்து நகர விடாமல் நிறுத்தினார். இதனால் பெரும் அரசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அரசு பேருந்து தானாக நகரும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகி வருகிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.