வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் தானாக ஓடிய அரசு பேருந்து கல்லூரி மாணவிகள் பயணிகள் அதிஸ்ட்டவசமாக காயமின்றி தப்பியதால் பரபரப்பு.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் நகரின் மையப்பகுதியிலுள்ள பேருந்து நிலையத்தில் நிலக்கோட்டை நோக்கி செல்வதற்காக அரசு நகரப் பேருந்து நிலையம் விநாயகர் கோவில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த,பேருந்தை ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் இருவரும் அருகாமையில் உள்ள ஒருதேநீர் கடையில் டீ குடிக்க சென்றுவிட்டனர்.
அப்போது நிலக்கோட்டை மகளிர் கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் மற்றும் பொதுமக்கள் பேருந்தில் அமர்ந்திருந்தனர்.
இந்நிலையில் பேருந்து திடீரென தானாக ஸ்டார்ட் ஆகி குதித்து குதித்து நகரத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவிகள் அலறியடித்து சிதரி ஓடினர்.
சுதாரித்த ஓட்டுநர் மின்னல் வேகத்தில் ஓடி வந்து மேலும் பேருந்து நகர விடாமல் நிறுத்தினார். இதனால் பெரும் அரசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அரசு பேருந்து தானாக நகரும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகி வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.