ராணிப்பேட்டை ; நெற்பயிர்களை டிராக்டர் மூலம் உழுது அதிகாரிகள் அகற்றிய நிலையில், விவசாயிகள் கண்ணீரும், கம்பளமுமாக நின்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சோளிங்கர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒழுகூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். விவசாயியான இவர், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகிறார்.
முறையாக அந்த நிலத்திற்கு வரி கட்டி வந்த நிலையில், 5 செண்ட் இடத்தில் இருளர்களுக்கான குடியிருப்பு அமைக்க வேண்டும் என கூறி நெற்பயிர்கள் முழுவதையும் டிராக்டர் மூலம் உழுது அரசு அதிகாரிகள் அகற்றியுள்ளனர். இதனால் 5 சென்ட் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
விவசாய நிலத்தில் திடீரென நெற்பயிர்களை அதிகாரிகள் உழுது அகற்ற முயன்ற போது விவசாயிகள் சோகமடைந்து கண்ணீர் மல்க அதிகாரிகளிடம் முறையிட்ட போதும், அதனை கண்டு கொள்ளாமல் டிராக்டர் மூலம் உழுது அகற்றிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
விவசாயிகள் 3 மாதம் நேரம் கேட்டும் அதனை வழங்காத அதிகாரிகள் நெற்பயிரை அழிக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆணித்தரமான கருத்துக்களை காமெடி மூலமாக கொண்டு…
கமல்ஹாசனா இப்படி செய்தது? தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் இன்னும் அவரது ரசிகர்களின் மனதில் உலக நாயகனாகவே…
பொதுவெளியில் பிரபலங்களுக்கு திடீரென சங்கடங்கள் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் ஒரு சிலர் அணிந்து வரும் ஆடையும் அப்படி சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது.…
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
This website uses cookies.