ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த நாகேஸ்வரி (வயது 56). இவர் நெல்லூர் பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தையல் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்
இதனிடையே கடந்த வாரம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து இவரது தற்கொலைக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஏற்படுத்திய மன உளைச்சலால் தான் காரணம் என நாகேஸ்வரி மகன் விக்னேஷ் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனிடையே பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தலைமை ஆசிரியர் பிரமிளா இவாஞ்சலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியை மீது எழுந்த புகாரை அடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் பிரிமளா இவாஞ்சலினை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
This website uses cookies.