ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர்.
மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் பாதிக்கப்பட்ட மக்களை அண்மையில் அம்மாநில ஆளுநர் ஆனந்த போஸ் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதையும் படியுங்க: அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!
இந்த நிலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட, அவரை அருகில் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிகிச்சையில் உள்ள ஆளுநருக்கு அடுத்தக்கட்ட சிகிச்சை தொடங்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த செய்தியை அறிந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி உடனே மருத்துவமனைக்கு சென்றார்.
நேரில் சென்று ஆளுநரின் உடல்நலம் குறித்து விசாரித்த அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,. ஆளுநர் உடல்நலன் தொடாபாக தேவையான நடவடிக்கை எடுக்க தலைமை செயலருக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.