செங்கோட்டையிலிருந்து திருப்பூர் நோக்கி 57 பயணிகளுடன் வந்த அரசு பேருந்தை ஓட்டுநர் சரவணன் (வயது 42) என்பவர் இயக்கி வந்தார்.
இந்த பேருந்து திருப்பூர் அருகே கோவில்வழி புதுரோடு பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது வலதுபுற சாலையில் இருந்து பொக்லின் வாகனம் ஒன்று திடிரென வந்துள்ளது.
பேருந்தை பொக்லின் மீது மோதாமல் தவிர்க்க ஓட்டுநர் சரவணன் இடது புறம் திருப்பி உள்ளார். இதில் சாலையோரம் இருந்த கடைக்குள் பேருந்து நுழைந்தது.
கடையின் முன்பு யாரும் இல்லாததாலும், பேருந்து மெதுவாக இயக்கப்பட்டதாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பேருந்தில் பயணித்த 57 பேரும் காயமின்றி உயிர் தப்பினர்.
தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற நல்லூர் போலீசார் பணிகளை மீட்டு மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.