மீனாட்சியம்மன் மீது அமர்ந்திருந்த பச்சைக்கிளி… அதிசயத்தை கண்டு நெகிழ்ந்த பக்தர்கள்… வைரல் வீடியோ!
மதுரை ஜாங்கிட் நகர் பகுதியில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இன்று மீனாட்சியம்மன் மீது பச்சைக்கிளி ஒன்று அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தது.
இதனை கண்ட பக்தர்கள் பக்தி பரவசமைடைந்தனர். இந்த தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் அதிசயத்தை காண ஒன்றாக திரண்டு வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
This website uses cookies.