விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தில் ராமச்சந்திரன் வயது 18 என்ற இளைஞரை நள்ளிரவில் அவர் வீட்டின் முன்பு அவருடைய நண்பர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
இதுகுறித்து உடலை மீட்ட பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த திருவெண்ணைநல்லூர் போலீசார் அதே ஊரைச் சேர்ந்த மோகன்ராஜ்(21), கந்தசாமி(20) ஆகிய இருவரை தேடி வந்தனர்.
விசாரணையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறில் வீடு தேடி சென்று நண்பரையே வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
மேலும் கொலையாளி மோகன்ராஜ் மீது ஏற்கனவே குற்றவழக்குகள் இருந்ததால், ராமச்சந்திரன் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மோகன்ராஜ், கந்தசாமியுடன் சேர்ந்து ராமச்சந்திரனை அவரது வீட்டின் முன்பே வெட்டிக்கொலை செய்தனர்.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மோகன் ராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் கடலூர் மத்திய சிறையில் உள்ள மோகன்ராஜ்(21) ஐ குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க காவல்துறை பரிந்துரை பேரில் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.