விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தில் ராமச்சந்திரன் வயது 18 என்ற இளைஞரை நள்ளிரவில் அவர் வீட்டின் முன்பு அவருடைய நண்பர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
இதுகுறித்து உடலை மீட்ட பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த திருவெண்ணைநல்லூர் போலீசார் அதே ஊரைச் சேர்ந்த மோகன்ராஜ்(21), கந்தசாமி(20) ஆகிய இருவரை தேடி வந்தனர்.
விசாரணையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறில் வீடு தேடி சென்று நண்பரையே வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
மேலும் கொலையாளி மோகன்ராஜ் மீது ஏற்கனவே குற்றவழக்குகள் இருந்ததால், ராமச்சந்திரன் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மோகன்ராஜ், கந்தசாமியுடன் சேர்ந்து ராமச்சந்திரனை அவரது வீட்டின் முன்பே வெட்டிக்கொலை செய்தனர்.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மோகன் ராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் கடலூர் மத்திய சிறையில் உள்ள மோகன்ராஜ்(21) ஐ குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க காவல்துறை பரிந்துரை பேரில் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.