குருபெயர்ச்சியை முன்னிட்டு புதுச்சேரி மொரட்டாண்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சனீஸ்வரபகவான் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள 12 அடி உயர குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு குரு பெயர்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு புதுச்சேரி மொரட்டாண்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா சனீஸ்வர பகவான் கோவிலில் எழுந்தருளியுள்ள 12 அடி உயரமுள்ள குரு பகவானுக்கு அபிஷேக பொடி, மஞ்சள், அரிசி மாவு, 1008 லிட்டர் பால், தயிர்,விபூதி,தேன் பல வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து குரு பகவானுக்கும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விடியற்காலை 4.16க்கு கும்ப ராசியில் இருந்த குரு பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த குருபகவானுக்கு பல்வேறு தீபாராதனை காட்டப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.