குருபெயர்ச்சியை முன்னிட்டு புதுச்சேரி மொரட்டாண்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சனீஸ்வரபகவான் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள 12 அடி உயர குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு குரு பெயர்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு புதுச்சேரி மொரட்டாண்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா சனீஸ்வர பகவான் கோவிலில் எழுந்தருளியுள்ள 12 அடி உயரமுள்ள குரு பகவானுக்கு அபிஷேக பொடி, மஞ்சள், அரிசி மாவு, 1008 லிட்டர் பால், தயிர்,விபூதி,தேன் பல வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து குரு பகவானுக்கும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விடியற்காலை 4.16க்கு கும்ப ராசியில் இருந்த குரு பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த குருபகவானுக்கு பல்வேறு தீபாராதனை காட்டப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.