பொய்யை சொல்லி சொல்லி அண்ணா காலத்தில் இருந்தே திமுக ஆட்சிக்கு வந்துள்ளதாக ஹெச் ராஜா விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், திமுக தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் 2021 தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயக்கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி என வாக்குறுதி அளித்திருந்தார்.
திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. திமுக அரசு எந்த கடனையும் இதுவரை தள்ளுபடி செய்யவில்லை மாறாக தேர்தலில் அளித்த வாக்குறுதிகளைத்தான் தள்ளுபடி செய்திருக்கிறது.
இதையும் படியுங்க : கர்ப்பிணினு சொல்லியும் விடல.. பாதிக்கப்பட்ட பெண் வேதனை பேட்டி!
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக திமுக எத்தனை பொய்களை வேண்டுமானாலும் சொல்லும். ஆட்சிக்கு வந்த பின்பு தேர்தலில் சொன்ன பொய்களை மறைக்க எத்தகைய பொய்களை வேண்டுமானாலும் சொல்லும்.
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த போலியான அரசியல் இயக்கம் திமுக. தட்டினால் தங்கம்! வெட்டினால் வெள்ளி! என வாயால் வடை சுட்டு வார்த்தை ஜாலங்களால் ஆட்சியை பிடித்த ஏமாற்றுப் பேர்வழிகள் தானே இந்த திராவிட மாடல் கும்பல்.
அண்ணாதுரை காலம் தொட்டே திமுக வரலாறு அப்படி!! என பதிவிட்டுள்ளார். இதற்கு ஹெச் ராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஆதரவாளர்கள், நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.