குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக்குமரன் மனைவிக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார்.
குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக்குமரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளரை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற முத்துக்குமரன் ஈவு இரக்கமின்றி இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டு துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இந்த மோசமான நடவடிக்கையை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.
முத்துக்குமரன் வீட்டிற்கு ஒரே பிள்ளை என்பதாலும், அவரது மனைவி பட்டப்படிப்பு படித்துள்ளதாலும், தமிழக அரசு முத்துக்குமரனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
முத்துக்குமரன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி குவைத் நாட்டில் உள்ள பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் அவருக்கு வேலை அளித்த உரிமையாளருக்கு உரிய உச்சபட்ச தண்டனை பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.