ஐபிஎல் 18வது சீசன் தொடரில் குவாலிபையர் 2வது போட்டியில் மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இதையும் படியுங்க: பேருந்து பயணத்தில் ஏற்பட்ட மாரடைப்பு-அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரபல இயக்குனரின் மரணச் செய்தி!
17 வருடமாக கோப்பையை வெல்லாத பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் நாளை இறுதிப்போட்டி எதிர்கொள்கிறது. இதனால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
முன்னதாக நேற்று நடந்த குவாலிபையர் 2 போட்டியில் முதலில் ஆடிய மும்பை 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 19 ஓவரில் 207 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியாமல் தோல்வியை தழுவிய மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தரையில் உட்கார்ந்து சோகத்தில் மூழ்கினார். இதை பார்த்த பஞ்சாப் வீரர் ஸ்டோய்னிஸ் பாண்டியாவுக்கு ஆறுதல் கூறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.