தமிழகம்

கதறி அழுத ஹர்திக் பாண்டியா… ஆறுதல் கூறி தேற்றிய பஞ்சாப் வீரர் ஸ்டொய்னிஸ் : வைரலான வீடியோ!

ஐபிஎல் 18வது சீசன் தொடரில் குவாலிபையர் 2வது போட்டியில் மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இதையும் படியுங்க: பேருந்து பயணத்தில் ஏற்பட்ட மாரடைப்பு-அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரபல இயக்குனரின் மரணச் செய்தி!

17 வருடமாக கோப்பையை வெல்லாத பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் நாளை இறுதிப்போட்டி எதிர்கொள்கிறது. இதனால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

முன்னதாக நேற்று நடந்த குவாலிபையர் 2 போட்டியில் முதலில் ஆடிய மும்பை 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 19 ஓவரில் 207 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியாமல் தோல்வியை தழுவிய மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தரையில் உட்கார்ந்து சோகத்தில் மூழ்கினார். இதை பார்த்த பஞ்சாப் வீரர் ஸ்டோய்னிஸ் பாண்டியாவுக்கு ஆறுதல் கூறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நீதிமன்றத் தடையையும் மீறி வெளியான “தக் லைஃப்”… அதிர்ச்சியில் படக்குழுவினர்!

கலவையான விமர்சனம்  மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்த…

8 hours ago

பாசிச திமுக… ஆணவ அரசின் கொட்டத்தை மக்கள் நிச்சயம் அடக்குவார்கள் : கொந்தளித்த இபிஎஸ்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தைக்…

9 hours ago

தீ VS சின்மயினு போட்டி போட்டதெல்லாம் வேஸ்ட்டாயிடுச்சே? சமூக வலைத்தளங்களில் கதறும் நெட்டிசன்கள்…

தீ VS சின்மயி “தக் லைஃப்” திரைப்படத்தில் பாடகி தீயின் குரலில் “முத்த மழை” என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. ஆனால்…

9 hours ago

கமல் பேசியதில் தவறில்லை.. இதோடு அவங்க நிறுத்திக்கணும் : சூடான வைகோ..!!

மதிமுக பொது செயலாளர் வைகோ கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் : மதிமுக ஜூன் 22…

10 hours ago

கோவில் திருவிழாவுக்கு வந்த பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமை… சிக்கிய கட்டிடத் தொழிலாளி!

திண்டுக்கல் மாவட்டம்,வேடசந்தூர் அருகே உள்ள கோடாங்கி சின்னான்பட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காளியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.…

10 hours ago

This website uses cookies.