தமிழகம்

தாயுடன் உல்லாசம்… மகனின் கொடூர செயல் : தமிழகத்தை உலுக்கிய ஷாக் சம்பவம்!

தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.

விருதுநகரில் உள்ள கீழ் துலுக்கன் குளத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்த வருகிறார்.

இதையும் படியுங்க: மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!

இதனிடையே கணவரை இழந்து வாழும் முத்துலட்சுமிக்கும், ராஜேந்திரனுக்கு பழக்கம் ஏற்பட்டது. முத்துலசுமிக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ராஜேந்தரனுடன் முத்துலட்சுமி அடிக்கடி தனிமையில் சந்தித்து கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இதை பார்த்த முத்துலட்சுமியின் இளையமகன் பிரபாகரன், ராஜேந்திரனை கடுமையாக எச்சரித்துள்ளார். ஒரு கட்டத்தில் தாய் மீது கோபம் கொண்ட பிரபாகரன், உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

ஆனால் அப்போதும் கள்ளக்காதலை விடாத ராஜேந்திரன், முத்துலட்சுமி, தொடர்ந்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன், தனது நண்பர் ராஜாவுடன் சேர்ந்து ராஜேந்திரனை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு தப்பியோடியுள்ளனர்.

அக்கம் பக்கத்தினர் மீட்டு ராஜேந்திரனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செனறனர். ஆனால் போகும் வழியிலேயே ராஜேந்திரன் உயிர் பிரிந்தது.

இந்த கொலை தொடர்பாக தப்பியோடிய பிரபாகரன் மற்றும் ராஜா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை மகன் வெட்டிகொலை செய்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.