கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு பாஜக நிர்வாகி பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையும் படியுங்க: மனைவி தலையுடன் காவல் நிலையத்திற்கு வந்த கணவன்… நடுக்காட்டில் நடந்த மர்மம்..!!
இந்த விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேலஞ்சர் துரை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர் அதனைத் தொடர்ந்து நாளை காலை பிறந்த நாளை முன்னிட்டு கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பிரார்த்தனை நடைபெற உள்ளது.
தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்குதல்,பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் ரத்த தானம் முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.
மேலும் நிகழ்ச்சியில் பேசிய பாஜக நிர்வாகி பாலாஜி உத்தம் ராமசாமி, பாஜக கட்சியில் அண்ணாமலை ஒரு நிர்வாகியாக பணியாற்றி வருவது மிகவும் பெருமையாக இருப்பதாகவும் அதே போல தொண்டனாக இருந்தாலும் பொதுமக்களுக்கு பல்வேறு நன்மைகளை அளித்து வருகிறார்.
பாஜகவில் பணியாற்றுவதற்கு தலைவர் பதவி தேவை இல்லை என்றும் தொண்டனாக இருந்து பணியாற்ற முடியும் என்று பெருமிதம் கொண்டார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.