தமிழகம்

ஒரு பெண் சர்ச் பாதிரியராக வர முடியுமா? ஜமாஅத்தில் தொழுகை நடத்த முடியுமா? அதை பத்தி பேசுங்க.. கொதிக்கும் மோகன் ஜி!

இயக்குநரும், திமுக ஆதரவாளருமான கரு பழனியப்பன், தனியார் யூடியூப் சேனலில் நடந்த யாவரும் கேளிர் நிகழ்ச்சியில் ஆணவக் கொலை, பெண்கள் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் பத்திரிகையாளர்கள், நெறியாளர்கள் பலர் பங்கேற்றிருந்தனர். அப்போது கரு பழனியப்பன், வரலட்சுமி விரதம் எதற்காக கொண்டாப்படுகிறது என்பதை பற்றி சில விஷயங்கள் பகிர்ந்து கொண்டார்.

அப்போது நெறியாளர் ஒருவர் கிண்டலாக அதை குறிப்பிட, அரங்கமே சிரிப்பொலியை கிளப்பியது. அப்போது கரு. பழனியப்பன், வரலட்சுமி விரதத்திற்கும் பெண்ணுக்கும் உள்ள தொடர்பு குறித்து பேசினார்.

இது தொடர்பான வீடியோ வைரலானதை தொடர்ந்து, இயக்குநர் மோகன் ஜி, தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், இவனும் நாளைக்கு சட்டமன்ற வேட்பாளரா வந்து நிப்பான்.. ஓட்டு போட்டு சட்டமன்றதிற்கு அனுப்பி விடுங்க.. ஏன்டா ஒரு பெண் சாந்தோம் சர்ச் பாதிரியாராக வர முடியுமானு பேசி சிரிங்க.. ஒரு பெண் ஜமாஅத் உள்ளே தொழுகை நடத்த முடியுமானு பேசி சிரிங்க.. வரலட்சுமி விரதம் பற்றி மட்டும் பேசி சிரிப்பது உள்நோக்க அரசியல் .. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.