கேரளா மாநிலம் கொச்சி களமசேரியைச் சேர்ந்த 43 வயதுடைய லட்சுமி என்ற பெண் இன்று காலை எர்ணாகுளம் லிசி சந்திப்பில் சாலையைக் கடக்க முயன்றார்.
அப்போது ஒரு முனையில் இருந்து மறுமுனையில் உள்ள சாலையை கடந்து செல்லும் போது, சாலையோரம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிய பேருந்து நின்றிருந்த நிலையில், பேருந்தின் முன் பெண் சென்று கொண்டிருந்த போது ஓட்டுனர் பெண்செல்வதை கவனிக்காமல் பேருந்தை இயக்கியதால் பேருத்தில் மோதி கீழே விழுந்ததில் பேருந்தின் சக்கரம் அவர் மீதி ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்
தற்பொழுது இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.