திண்டுக்கல் : நத்தம் அருகே ரேடியாவில் பாட்டுச்சத்தம் அதிகமாக கேட்டதால் சண்டையிட்டு வீடு எரிப்பு இருவரை போலீசார் கைது செய்தனர்.
நத்தம் சாணார்பட்டி கொசவபட்டி வடக்கு தெரு பகுதியில் வசிப்பவர் பெனடிக் லூயிஸ் (வயது 60). தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை வருகிறார்.
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கவிபாரதி (வயது 21), ஜோசப் ஆரோக்கியம் (வயது 22), ஆகியோருடன் ரேடியோவில் சத்தமாக பாட்டு கேட்டதாக கூறி இரு தரப்புக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று மீண்டும் மூவருக்கும் இடையே பிரச்சனை முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் பெனடிக் லூயிஸ் மண்டைய உடைத்தும், அவரது வீட்டிற்கு தீயும் வைத்தனர். இதில் பல்லாயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
சம்பவம் குறித்து விசாரித்து சாணார்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெயக்குமார் குற்றவாளிகள் கவிபாரதி, ஜோசப் ஆரோக்கியம் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.