கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார்.
கேரள மாநிலம் இடுக்கி அருகே வண்டிப்பெரியார் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரியம் பெண் போலீஸ், அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் உள்ள கழிவறையில் உடை மாற்றுவதும், கழிவறை கழிக்க பயன்படுத்தி வந்துள்ளார்.
இதையும் படியுங்க: தோல்வி பயத்தால் முருகன் மாநாட்டுக்கு இடையூறு.. CM மற்றும் அமைச்சர் மீது தமிழக பாஜக குற்றச்சாட்டு!
ஆனால் அந்த கழிவறையில் 4 ரகசிய கேமராக்கள் இருந்துள்ளன. கேமரா மூலம் பெண் குளிப்பதை, உடை மாற்றுவதையும் கண்காணித்து வந்துள்ளார் மர்மநபர்.
மேலும் இதே போன்று அந்த கழிவறையை பயன்படுத்திய பல பெண் போலீசாரையும் கண்காணித்து அந்த வீடியோவை போட்டுக் காட்டி ஆசைக்கு இணங்க வேண்டும் என மிரட்டியுள்ளார்.
இது குறித்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இந்த கொடூர செயலில் ஈடுபட்டது வைசாக் என்ற போலீசார் தான் என தெரியவந்தது.
அவரை அதிரடியாக கைது செய்த போலீசார், விசாரணை செய்தததில் உண்மையை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் ஏழு மாதங்களாக பெண் போலீஸ் உடை மாற்றுவதை செல்போனில் வீடியோவாக எடுத்து பார்த்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.