கண்ணை மறைத்த உல்லாசம்.. நகை, பணத்துடன் மாயமான மனைவி : கோபத்தில் ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டிய கணவன்!!
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் கங்கையம்மன் கோவில் தெருவில் வெங்கடேசன் அவரது மனைவி விஜி என்வருக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளன.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் வெங்கடேசன் மனைவிக்கும் அதே பகுதியை சார்ந்த கன்னியப்பன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி உல்லாசம் அனுபவிப்பது வெங்கடேசனுக்கு தெரியவரவே மனைவியை கண்டித்துள்ளார்.
ஆனால் வெங்கடேசன் மனைவி அவரது பேச்சை கேட்காமல் கன்னியப்பனுடன் சேர்ந்து தான் வாழுவேன் என கூறியுள்ளார். இதனால் சண்டை ஏற்படவே இரண்டு தினங்களுக்கு முன் வெங்கடேசனின் மனைவி விஜி 20 சவரன் தங்க நகை மற்றும் 15 லட்சம் பணத்தை எடுத்து சென்றுள்ளார்.
அதனால் ஆத்திரமடைந்த கணவர் வெங்கடேசனை பழி வாங்க கோலியனூர் பகுதி முழுவதும் முக்கிய அறிவிப்பாக விஜி என்பவர் வெங்கடேசனை கல்யாணம் செய்து 25 வருடம் ஆகிய நிலையில் அனு அம்மு என்ற இரண்டு பெண் பிள்ளைகள் பேரக்குழந்தைகள் உள்ள நிலையில் தன்னிடமிருந்து 20 சவரன் நகை 15 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு கோலியனூர் கங்கையம்மன் கோவில் தெருவிலுள்ள கன்னியப்பன் என்பவருடன் உல்லாச வாழ்க்கை வாழ்வதாக போஸ்டர் அடித்து ஒட்டி பழிவாங்கியுள்ளார்.
மேலும் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டரால் கோலியனூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
This website uses cookies.