கண்ணை மறைத்த உல்லாசம்.. நகை, பணத்துடன் மாயமான மனைவி : கோபத்தில் ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டிய கணவன்!!
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் கங்கையம்மன் கோவில் தெருவில் வெங்கடேசன் அவரது மனைவி விஜி என்வருக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளன.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் வெங்கடேசன் மனைவிக்கும் அதே பகுதியை சார்ந்த கன்னியப்பன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி உல்லாசம் அனுபவிப்பது வெங்கடேசனுக்கு தெரியவரவே மனைவியை கண்டித்துள்ளார்.
ஆனால் வெங்கடேசன் மனைவி அவரது பேச்சை கேட்காமல் கன்னியப்பனுடன் சேர்ந்து தான் வாழுவேன் என கூறியுள்ளார். இதனால் சண்டை ஏற்படவே இரண்டு தினங்களுக்கு முன் வெங்கடேசனின் மனைவி விஜி 20 சவரன் தங்க நகை மற்றும் 15 லட்சம் பணத்தை எடுத்து சென்றுள்ளார்.
அதனால் ஆத்திரமடைந்த கணவர் வெங்கடேசனை பழி வாங்க கோலியனூர் பகுதி முழுவதும் முக்கிய அறிவிப்பாக விஜி என்பவர் வெங்கடேசனை கல்யாணம் செய்து 25 வருடம் ஆகிய நிலையில் அனு அம்மு என்ற இரண்டு பெண் பிள்ளைகள் பேரக்குழந்தைகள் உள்ள நிலையில் தன்னிடமிருந்து 20 சவரன் நகை 15 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு கோலியனூர் கங்கையம்மன் கோவில் தெருவிலுள்ள கன்னியப்பன் என்பவருடன் உல்லாச வாழ்க்கை வாழ்வதாக போஸ்டர் அடித்து ஒட்டி பழிவாங்கியுள்ளார்.
மேலும் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டரால் கோலியனூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.