கோவையின் பிரபல ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட சில பெண்களிடம் பர்தா அணிந்த பெண் ஒருவர் சென்று ஹிஜாப் சேலஞ்ச் என்ற நிகழ்ச்சிக்காக வீடியோ எடுப்பதாக கூறி ஹிஜாப் அணிவித்து வீடியோ எடுத்தார்.
பின்னர் அல் கஸ்வா டிவி என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது. இது பிற மதப்பெண்களிடம் தங்கள் மத அடையாளங்களை திணிப்பதாகவும், இது போன்று பொடு வைக்கும்படி கூறி நாங்கள் வீடியோ எடுத்தால் ஏற்றுக் கொள்வார்களா என்று இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலை தளங்களில் பதிவிட்டனர்.
இதற்கிடையே பாரதிசேனா அமைப்பாளர் குமரேசன் என்பவர் கோவை சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் அல் கஸ்வா டிவி யூடியூப் சேனல் உரிமையாளர் நீலகிரி மாவட்டம் இன் அரை சேர்ந்த அனஸ் அகமது (21) என்பவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.