2019ஆம் ஆண்டை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. கொரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதும் பேரழிவு ஏற்பட்டது.
தற்போது கொரோனா பரவிய 5 ஆண்டுக்கு பிறக மீண்டும் சீனாவில் புதிய வகை வைரஸ் பரவியுள்ளது. HMPV என்ற ரைவல் Flu மற்றும் கொரோனா அறிகுறிகளுடன் பரவுவதால் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதையும் படியுங்க: மீண்டும் மீண்டுமா…கோட்டை விட்ட கோலி…தடுமாற்றத்தில் இந்திய அணி..!
HMPV, இன்புளூவன்சா போன்ற வைரஸ்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய வைரஸ் தாக்கம் குறித்து சீன அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நோயின் தீவிரம் குறித்தும் கண்காணித்து வருகின்றனர். இதனால் உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
This website uses cookies.