காவலர் குடியிருப்பில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கிரைண்டர்கள் பதுக்கல் : இரும்பு கடைகளுக்கு விற்பனை செய்யும் அதிர்ச்சி வீடியோ!!
2014 – 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு விலையில்லா மின்விசிறி மிக்ஸி மற்றும் கிரைண்டர் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்துள்ள காவலர் அடுக்குமாடி குடியிருப்பில் விலையில்லா பொருட்களான மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்டவை, பயன்படுத்தாமல் உள்ள குடியிருப்பு ஒன்றில், மூன்று அறைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு இரண்டு மூன்று கிரைண்டர்களை உடைத்து அதிலுள்ள இரும்புகளை பிய்த்தெடுத்து காயாலன் கடைக்கு விற்பனைக்கு எடுத்து செல்லப்படுகிறது.
இங்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றை பதுக்கி வைத்துள்ளவர்கள் அரசு அதிகாரிகளா அல்லது சமூக விரோதிகளா என சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.