கோவை டவுன்ஹால் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் என்பவரது மகள் 23 வயதான சூர்யா இவர் வேலை செய்து வரும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த போது ஹரிஹரன் என்பவரை காதலித்து வந்து உள்ளார்.
இதையும் படியுங்க: தூக்கத்திலேயே உயிர் பிரிந்த நடிகர்.. திரையுலகம் அதிர்ச்சி..!!
இருவரும் மேஜர் என்பதால் இருவரும் தங்கள் காதலை பெண்ணின் வீட்டில் வெளிப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் சூர்யாவின் தந்தை செல்வகுமார் காதலை ஏற்க மறுத்து உள்ளார். இதனால் சூர்யாவை துடியலூர் அதிர்ஷ்டலட்சுமி கார்டன் பகுதியில் உள்ள உறவினர் சுப்ரமணியன் என்பரது வீட்டில் நான்கு நாட்களாக வீட்டில் சிறைபடுத்தி உள்ளதாக தெரியவந்து உள்ளது.
இந்நிலையில் வீட்டில் அடைபட்ட சூர்யாவின் மொபைல் போனை வாங்கி வைத்து விட்டு வெளி உலக தொடர்பின்றி வைத்து உள்ளதால் அவரை காதலித்து வந்த ஹரிஹரனுக்கு, சூர்யா உறவினரின் போனில் இருந்தே தகவல் கொடுத்து உள்ளார்.
இதனை அடுத்து காவல் துறையின் அவசர உதவி எண் 100 க்கு ஹரிஹரன் தகவல் கொடுத்து உள்ளார்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஒருதலை பட்சமாக நடந்து கொள்வதாக கூறி ஹரிஹரனின் வழக்கறிஞர் பெண்ணின் வீடியோவை எடுத்து வெளியிட்ட பிறகு காவல் துறையினர் உரிய விசாரணை நடத்துவதாக உறுதி அளித்து, வீட்டில் சிறைவைக்கபப்ட்ட பெண் தரப்பினரையும் அப்பெண்ணின் காதலர் ஹரிஹரன் தரப்பினரையும் விசாரிக்க துடியலூர் காவல் நிலையம் அழைத்து செல்ல உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.